Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

நாடாளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய புதிய நியமன உறுப்பினர்கள்

மன்றத்தில் இன்று, புதிய நியமன உறுப்பினர் துணைப் பேராசிரியர் மாதேவ் மோகன் தமது முதல் நாடாளுமன்ற உரையைத் தமிழில் தொடங்கினார்.

வாசிப்புநேரம் -

மன்றத்தில் இன்று, புதிய நியமன உறுப்பினர் துணைப் பேராசிரியர் மாதேவ் மோகன் தமது முதல் நாடாளுமன்ற உரையைத் தமிழில் தொடங்கினார்.

ஔவையின் ஆத்திசூடியை அவர் மேற்கோள் காட்டிப் பேசினார்.

புதிய நாடாளுமன்ற நியமன உறுப்பினரான திருவாட்டி K. தனலட்சுமியும் இன்று மன்றத்தில் தமிழில் உரையாற்றினார்.

ஊழியர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்வது அவசியம் என்றார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்