Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தனபாலனுக்கு உயரிய தேசிய தின விருது

சிங்கப்பூர்ப் பொன்விழாவை முன்னிட்டு 3,888 பேருக்கு தேசிய தின விருது வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பொதுத் துறைக்குச் சிறந்த பங்காற்றியதற்காக அவர்களுக்கு அந்தக் கௌரவம். விருது பெற்றவர்களுள் முதன்மையானவர் முன்னைய அமைச்சர் திரு. S. தனபாலன். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: சிங்கப்பூர்ப் பொன்விழாவை முன்னிட்டு 3,888 பேருக்கு தேசிய தின விருது வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பொதுத் துறைக்குச் சிறந்த பங்காற்றியதற்காக அவர்களுக்கு அந்தக் கௌரவம். விருது பெற்றவர்களுள் முதன்மையானவர் முன்னைய அமைச்சர் திரு. S. தனபாலன். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்