பொன்விழாவைக் கொண்டாடும் வெளிநாட்டுச் சிங்கப்பூரர்கள்
சிங்கப்பூரின் ஐம்பதாவது பிறந்தநாள் உள்நாட்டில் மட்டுமல்ல அயல் நாடுகளிலும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் ஐம்பதாவது பிறந்தநாள் உள்நாட்டில் மட்டுமல்ல அயல் நாடுகளிலும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் பொன்விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்கப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.