மூத்த தலைமுறையினருக்குக் கௌரவம்
50 ஆண்டுகளில் சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய மூத்த தலைமுறையினர் சிலர் நேற்றைய தேசிய தின அணிவகுப்பின் ஓர் அங்கத்தில் கௌரவிக்கப்பட்டனர்.
வாசிப்புநேரம் -
50 ஆண்டுகளில் சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய மூத்த தலைமுறையினர் சிலர் நேற்றைய தேசிய தின அணிவகுப்பின் ஓர் அங்கத்தில் கௌரவிக்கப்பட்டனர். அந்த அங்கத்தில் இடம்பெற்ற சிலர் தங்களின் வாழ்க்கை அனுபவங்களை எமது நிருபர் பிரசன்னாவுடன் பகிர்ந்து கொண்டனர்.