Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தமிழ் மொழி, தமிழர் கலை

தமிழ் மொழிக்கும், தமிழர் கலைக்கும் இடையே இருக்கும் தொடர்பை விளக்கும் வகையில், இன்று சிறப்பு நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: தமிழ் மொழிக்கும், தமிழர் கலைக்கும் இடையே இருக்கும் தொடர்பை விளக்கும் வகையில், இன்று சிறப்பு நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. தமிழ் மொழி விழாவை ஒட்டி அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கம் அதற்கு ஏற்பாடு செய்திருந்தது. உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அது குறித்து மேல் விவரம் தருகிறார், அங்கு சென்றிருந்த எமது நிருபர் மோகனா.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்