"தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்"- கற்றதும்,பெற்றதும்
தமிழ் மொழி விழாவையொட்டி பார்ட்லி உயர்நிலைப் பள்ளி "தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்"- நாம் கற்றதும்,பெற்றதும் என்ற நிகழ்ச்சியை இன்று காலை நடத்தியது. அந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சிங்கப்பூர்: தமிழ் மொழி விழாவையொட்டி பார்ட்லி உயர்நிலைப் பள்ளி "தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்"- நாம் கற்றதும்,பெற்றதும் என்ற நிகழ்ச்சியை இன்று காலை நடத்தியது. அந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பத்து உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் தங்களது ஆய்வுகளை படைத்தனர். அத்துடன், ஜந்து பள்ளிகளின் ICT படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
{பூன் மே உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் படைத்துள்ள Whatsapp தமிழ்ப் பாடத்திட்டம். }
{தகவல் தொழில்நுட்ப ஆய்வுப் படைப்புகளைத் தயாரித்த பள்ளிப் பிரதிநிதிகள், தத்தம் பங்கேற்பு விருதுகளுடன். பின் வரிசையில் நிகழ்ச்சிக்கான சிறப்பு விருந்தினர் திரு ஜெயராஜதாஸ் பாண்டியன் ( நடுவில்), திரு கலைமணி மற்றும் பார்ட்லி தமிழாசிரியர் லூயிஸ் ஐசக் குமார் (ஆக இடது), திருவாட்டி துர்க்கா ( ஆக வலது).}