குழந்தைகளுக்கான 'வண்ணத்தமிழ்' போட்டி நிகழ்ச்சி (வீடியோ)
இளம் வயதிலிருந்தே குழந்தைகளின் மனத்தில் தமிழ்மொழி மீதான ஆர்வத்தை விதைக்க வேண்டும். அந்த நோக்கத்தோடு பாலர் பள்ளி மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிங்கப்பூர்: இளம் வயதிலிருந்தே குழந்தைகளின் மனத்தில் தமிழ்மொழி மீதான ஆர்வத்தை விதைக்க வேண்டும். அந்த நோக்கத்தோடு பாலர் பள்ளி மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெற்றோரே சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
வீட்டில் தமிழ் ஆர்வத்தை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு இன்றியமையாதது.பிள்ளைகளைத் தமிழில் பேச வைக்க சிலர் என்னென்ன உத்திகளைக் கையாள்கின்றனர் என்பதைத் தமிழ்ச் செய்தியுடன் பகிர்ந்துகொண்டனர்.