Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

WTA உலக மகளிர் டென்னிஸ் இறுதிச் சுற்றை இவ்வாண்டு இறுதி முறையாக சிங்கப்பூரில்

WTA உலக மகளிர் டென்னிஸ் போட்டிகளின் இறுதிச் சுற்றை, சிங்கப்பூர் இவ்வாண்டு இறுதி முறையாக ஏற்று நடத்தவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
WTA உலக மகளிர் டென்னிஸ் இறுதிச் சுற்றை இவ்வாண்டு இறுதி முறையாக சிங்கப்பூரில்

(படம்: Channel NewsAsia)

WTA உலக மகளிர் டென்னிஸ் போட்டிகளின் இறுதிச் சுற்றை, சிங்கப்பூர் இவ்வாண்டு இறுதி முறையாக ஏற்று நடத்தவிருக்கிறது.

7 மில்லியன் டாலர் பெறுமான அந்த நிகழ்ச்சி முன்பு இஸ்தான்புலில் நடைபெற்றது.

2014-ஆம் ஆண்டில் இருந்து சிங்கப்பூர் அதனை ஏற்று நடத்துகிறது.
முன்னணி 8 வீராங்கனைகள், பில்லி ஜீன் கிங் (Billie Jean King) கிண்ணத்தைக் கைப்பற்ற அதில் போட்டியிடுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்