Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தென்கிழக்காசியப் போட்டிகள் : பேட்மிண்டனில் சிங்கப்பூர் பெண்கள் அணிக்கு வெண்கலம்

தென்கிழக்காசிய விளையாட்டுகளின் பேட்மிண்டன் போட்டியில் சிங்கப்பூர் பெண்கள் அணி வெண்கலம் வென்றுள்ளது.

வாசிப்புநேரம் -
தென்கிழக்காசியப் போட்டிகள் : பேட்மிண்டனில் சிங்கப்பூர் பெண்கள் அணிக்கு வெண்கலம்

படம்: SportSG

தென்கிழக்காசிய விளையாட்டுகளின் பேட்மிண்டன் போட்டியில் சிங்கப்பூர் பெண்கள் அணி வெண்கலம் வென்றுள்ளது.

இன்று நடந்த அரையிறுதிச் சுற்றில் சிங்கப்பூரும் இந்தோனேசியாவும் மோதின.

அதில் சிங்கப்பூர் 1 - 3 என்ற ஆட்டக் கணக்கில் இந்தோனேசியாவிடம் தோற்றது.

அதைத் தொடர்ந்து சிங்கப்பூரும் மலேசியாவும் வெண்கலப் பதக்கத்தைப் பகிர்ந்து கொண்டன.

நாளை நடக்கவிருக்கும் இறுதிச் சுற்றில் தாய்லந்தும் இந்தோனேசியாவும் மோதுகின்றன.

தென்கிழக்காசியப் போட்டிகளை Toggle வழி கண்டுரசிக்கலாம்.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்