Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

விளையாட்டிலிருந்து ஓய்வெடுக்கிறார் தடையோட்டப் பந்தய வீராங்கனை திப்னா லிம்-பிரசாத்

தடையோட்டப் பந்தய வீராங்கனை சிங்கப்பூரின் திப்னா லிம்-பிரசாத் விளையாட்டிலிருந்து ஓய்வெடுக்கவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -
விளையாட்டிலிருந்து ஓய்வெடுக்கிறார் தடையோட்டப் பந்தய வீராங்கனை திப்னா லிம்-பிரசாத்

(படம்: TODAYOnline கோப்புப் படம்)

தடையோட்டப் பந்தய வீராங்கனை சிங்கப்பூரின் திப்னா லிம்-பிரசாத் விளையாட்டிலிருந்து ஓய்வெடுக்கவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

17 ஆண்டுகளாக ஓடிய அவர், தென் கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரிதிநிதித்துப் போட்டியிட்டு 4 பதக்கங்களை வென்றிருக்கிறார்.

தாம் ஓய்வுவெடுக்கவுள்ளதைப் பற்றி சமூக வலைத் தளங்களில் அவர் கூறினார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பின்னர் ஓய்வெடுக்க அவர் முடிவெடுத்தார்.

முன்னாள் விரைவோட்டப்பந்தய வீரரும் திப்னாவின் கணவருமான 35 வயது போ செங் சொங்குடன் புதிய குடும்பத்தைத் தொடங்க எண்ணியுள்ளார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்