தென்கிழக்காசியப் போட்டிகள்: வாள் சண்டை விளையாட்டில் சிங்கப்பூருக்கு மூன்றாவது தங்கம்
வாள் சண்டை விளையாட்டில் சிங்கப்பூர் அதன் 3ஆவது தங்கத்தைக் கைப்பற்றியுள்ளது.
வாசிப்புநேரம் -
வாள் சண்டை விளையாட்டில் சிங்கப்பூர் அதன் 3ஆவது தங்கத்தைக் கைப்பற்றியுள்ளது.
பெண்கள் பிரிவு, இறுதிச் சுற்றில் 45க்கு 29 என்ற புள்ளிக் கணக்கில் வியட்நாமை வீழ்த்தியது சிங்கப்பூர்.
ஆண்கள் பிரிவில் சிங்கப்பூர் அணி வெண்கலம் வென்றது.
அரையிறுதிச் சுற்றில் தாய்லந்துடன் மோதிய சிங்கப்பூர், 42க்கு 45 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை நழுவ விட்டது.