Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலக சிலாட் வெற்றியாளர் போட்டியை 14 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்று நடத்தும் சிங்கப்பூர்

உலக Pencak Silat வெற்றியாளர் போட்டியை 14 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூர் ஏற்று நடத்துகிறது.

வாசிப்புநேரம் -

உலக Pencak Silat வெற்றியாளர் போட்டியை 14 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூர் ஏற்று நடத்துகிறது.

நேற்று முன்தினம் போட்டி தொடங்கியது.

OCBC Arena அரங்கத்தில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இம்முறை, 43 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் களம் காண்கின்றனர்.

சிலாட் போட்டியை ஒட்டி, மற்ற சில நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

அது பற்றிக் கூறுகிறார், போட்டியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான திரு அந்தோணி.

உலகின் பல நாடுகளைச் சேர்ந்த விளையாட்டாளர்களை ஒன்றுதிரட்டியிருக்கும், சிலாட் வெற்றியாளர் போட்டி, நாளை முடிவடையும்.

(படம்: அந்தோணி ராஜ்)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்