Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தாய்லந்துடனான காற்பந்தாட்டத்தில் வென்ற இளம் சிங்கப்பூர்க் குழு

ஜாலான் புசார் விளையாட்டரங்கத்தில் மெர்லயன் கிண்ண ஆட்டம் இன்று (09 ஜூன் 2019) நடந்தது.

வாசிப்புநேரம் -
தாய்லந்துடனான காற்பந்தாட்டத்தில் வென்ற இளம் சிங்கப்பூர்க் குழு

(படம்:Matthew Mohan)

உள்ளூர்க் காற்பந்து அணியின் முன்னணி ஆட்டக்காரர் இக்ஷான் ஃபாண்டி (Ikhsan Fandi), தாய்லந்துடனான ஆட்டத்தில் ஒரு கோலைப் புகுத்தி, வெற்றிக்கிண்ணத்தைப் பெற்றுதந்துள்ளார்.

ஜாலான் புசார் விளையாட்டரங்கத்தில் மெர்லயன் கிண்ண ஆட்டம் இன்று (09 ஜூன் 2019) நடந்தது.

சிங்கப்பூரின் இளம் காற்பந்து விளையாட்டாளர்களின் அணி தாய்லந்து அணியோடு ஆடிய ஆட்டத்தின் 36அவது நிமிடத்தில் இக்ஷான் கோலைப் புகுத்தினார்.

(படம்:Matthew Mohan)

இதற்கு முன்னர் இந்தோனேசியாவும் பிலிப்பீன்சும் பொருதிய ஆட்டத்தில் ஐந்துக்குப் பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வென்று இந்தோனேசியா முன்றாம் இடத்தைப் பிடித்தது.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்