37ஆவது தமிழர் திருநாள் விழா
தமிழ்மொழி மாதக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக, மாதவி இலக்கிய மன்றத்தின் 37ஆவது தமிழர் திருநாள் விழாவும் 57ஆவது ஆண்டு மாதவி இலக்கிய மன்ற விழாவும் இன்று நடைபெறுகிறது.
தமிழ்மொழி மாதக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக, மாதவி இலக்கிய மன்றத்தின் 37ஆவது தமிழர் திருநாள் விழாவும் 57ஆவது ஆண்டு மாதவி இலக்கிய மன்ற விழாவும் இன்று நடைபெறுகிறது.
சிங்கப்பூர், இந்தியா, மலேசியாவைச் சேர்ந்த கலைஞர்கள் நிகழ்ச்சியைச் சிறப்பிக்கவுள்ளனர்.
அனைத்து சமூகங்களும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் திருவிழாவாக நிகழ்ச்சி அமைந்திருக்கும் என்றார்
மாதவி இலக்கிய மன்றத்தின் தலைவர் டாக்டர். N.R கோவிந்தன்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தேசிய வளர்ச்சி உள்துறைக்கான மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ கலந்துகொள்ளவிருக்கிறார்.
மாலை ஆறு மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நிகழ்ச்சி தொடங்கும்.