பொன்னியின் செல்வன் - திரைக்குப் பின்னால்
அனைத்துலக அரங்கில் முதன்முறையாக மேடையேறவுள்ளது புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாடகம். இம்மாதம் 28ஆம் தேதியிலிருந்து அது எஸ்பிளனேட் அரங்கில் நடைபெறும்.
அனைத்துலக அரங்கில் முதன்முறையாக மேடையேறவுள்ளது புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாடகம். இம்மாதம் 28ஆம் தேதியிலிருந்து அது எஸ்பிளனேட் அரங்கில் நடைபெறும்.
வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட இந்தக் காவியம் எப்படி நாடகமாக்கப்பட்டது? இதில் நடிக்கும் கலைஞர்கள் எவ்வாறு தங்களைத் தயார்செய்துகொள்கிறார்கள்? இவற்றையெல்லாம் நேரடியாகக் கண்டுவந்தோம்.
ஒத்திகை இன்று (26 ஏப்ரல் 2017) மும்முரமாக நடைபெற்றது.
நாடகக் கலைஞர்களுடன் நடந்த பேட்டிகளையும் அடுத்த சில நாட்களுக்குத் தொடர்ந்து வழங்கவிருக்கிறோம்.