Skip to main content

விளம்பரம்

நடப்பு விவகாரம்

நடப்பு விவகாரம்

விவசாயம், பண்ணை அதிகம் இல்லாத சிங்கப்பூரில், மாடுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நிகழ்ச்சி

16 Jan 2020 10:25pm
லிட்டில் இந்தியாவில் இன்று மாட்டுப் பொங்கல் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விவசாயம், பண்ணை அதிகம் இல்லாத சிங்கப்பூரில், மாடுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் அமைந்தது நிகழ்ச்சி.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்