பியோங்யாங்கை வானிலிருந்து அரிய படமெடுத்த சிங்கப்பூரர்
நகருக்கு மேலே பறந்தவாறு காணொளி எடுக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்ட பிறகு, அவர் காட்சிகளைப் பதிவு செய்துள்ளார்.
சிங்கப்பூர் ஒளிப்பதிவு கலைஞர் ஏரெம் பன் (Aram Pan) வட கொரியத் தலைநகர் பியோங்யாங்கை அரிய முறையில் காணொளிப் பதிவு செய்துள்ளார்.
நகருக்கு மேலே பறந்தவாறு காணொளி எடுக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்ட பிறகு, அவர் காட்சிகளைப் பதிவு செய்துள்ளார்.
பிற நாடுகளுடன் தனது தொடர்புகளை வரம்புக்குட்படுத்தி தனிமைப்பட்டுள்ள நாடுகளைப் பற்றிப் பதிவு செய்வது DPRK360 திட்டம்.
அந்த முயற்சியில் சிங்கப்பூர் கலைஞர் ஏரெம் பன் இடம்பெற்றுள்ளார்.
தாம் பதிவு செய்துள்ள காட்சிகளை அவர் YouTube இல் பதிவேற்றியுள்ளார்.