Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இர்மா சுறாவளிக்கு அஞ்சி விமான நிலையத்தில் தஞ்சம் புகுந்த ஃபிளோரிடா மக்கள்

ஒர்லாண்டோ அனைத்துலக விமான நிலையத்தில், சூறாவளிக்கு அஞ்சி மாநிலத்தைவிட்டு வெளியேறுவோர் கூட்டமாய் அலைமோதுவதாகக் கூறப்பட்டது. 

வாசிப்புநேரம் -
இர்மா சுறாவளிக்கு அஞ்சி விமான நிலையத்தில் தஞ்சம் புகுந்த ஃபிளோரிடா மக்கள்

(படம் : REUTERS/Gregg Newton)

அமெரிக்காவின் ஃபிளோரிடா மாநிலம் இர்மா சூறாவளியின் தாக்கத்தை உணரத் தொடங்கியுள்ளது.

மாநிலத்தின் தென்-கிழக்குப் பகுதிகளில், பருவப் புயல்களுக்கு ஒப்பான வேகத்தில் காற்று வீசுவதாகவும், பல்லாயிரம் வீடுகளுக்கு மின்-சேவை துண்டிக்கப்பட்டதாகவும் ஆளுநர் கூறினார்.

ஒர்லாண்டோ அனைத்துலக விமான நிலையத்தில்,
சூறாவளிக்கு அஞ்சி மாநிலத்தைவிட்டு வெளியேறுவோர் கூட்டமாய் அலைமோதுவதாகக் கூறப்பட்டது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்