அமெரிக்க-ஈரானிய கைதிகள் பரிமாற்றம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் நியாயமாய் நடந்து கொண்டதாக ஈரானைப் பாராட்டியிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் நியாயமாய் நடந்து கொண்டதாக ஈரானைப் பாராட்டியிருக்கிறார்.
இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படும் வாய்ப்பு இருப்பதை கைதிகள் பரிமாற்றம் எடுத்துக்காட்டியிருப்பதாகத் திரு.டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
உளவு பார்த்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அமெரிக்க ஆய்வு மாணவர் சியுவெ வாங்கை (Xiyue Wang)ஈரான் விடுவித்தது.
அதற்குப் பதிலாக, ஈரானிய விஞ்ஞானி மசூத் சோலைமணியை (Massoud Soleimani) அமெரிக்கா விடுதலை செய்தது.