Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியா: நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா செல்லும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு 3 நாள் கட்டாயத் தனிமை

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா மாநிலங்களுக்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் கட்டாயம் 3 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா மாநிலங்களுக்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் கட்டாயம் 3 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இன்று நள்ளிரவு முதல், வெளிநாட்டிலிருந்து நியூ சௌத் வேல்ஸ், அல்லது விக்டோரியா செல்லும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் அனைவரும் தங்குமிடங்களுக்கு நேரடியாகச் செல்லவேண்டும்.

அவர்கள் PCR பரிசோதனையை மேற்கொண்டு, பின் குறைந்தது 3 நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என நியூ சௌத் வேல்ஸ் சுகாதார அமைச்சு அதன் இணையப் பக்கத்தில் குறிப்பிட்டது.

ஒமிக்ரான் எனும் புது ரகக் கொரோனா கிருமி பரவுவதைத் தவிர்க்க அத்தகைய கட்டுப்பாட்டை ஆஸ்திரேலியா செயல்படுத்துவதாகக் கூறப்பட்டது.

- CNA 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்