Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19: நோய்வாய்ப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் உள்ள பிரேஸில்

COVID-19: நோய்வாய்ப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் உள்ள பிரேஸில்

வாசிப்புநேரம் -
COVID-19: நோய்வாய்ப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் உள்ள பிரேஸில்

(படம்: AP Photo/Silvia Izquierdo)

உலகிலேயே ஆக அதிகமான கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்களைக்கொண்ட இரண்டாவது நாடாக பிரேஸில் உருவெடுத்துள்ளது.

அமெரிக்கா முதல் நிலையில் உள்ளது.

பிரேஸிலில் 330, 000க்கும் கூடுதலான மக்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு 21,000 பேர் மாண்டனர்.

Sao Paulo நகரம் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கிருமிப்பரவல் கையாளப்பட்ட விதம் பற்றி பிரேஸிலின்அதிபர் Jair Bolsonaro குறைகூறலுக்கு ஆளாகியுள்ளார்.

நாட்டின் உயர் சுகாதார நிபுணர்கள் பலர் பதவி விலகியுள்ளதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்