Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சிக்காகோவில் துப்பாக்கிச்சூடு - ஐவர் பலி, ஐவர் காயம்

அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலை நடத்திய ஆடவரை நகர காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

வாசிப்புநேரம் -
சிக்காகோவில் துப்பாக்கிச்சூடு - ஐவர் பலி, ஐவர் காயம்

(படம்: AP/Antonio Perez)

அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலை நடத்திய ஆடவரை நகர காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

நேற்று (பிப்பவரி 15) மதியம், சிக்காகோவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள தொழிற்பேட்டையில் துப்பாக்கிச்சூட்டு நடந்தது.

அதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்குக் காயங்கள் ஏற்பட்டன.

துப்பாக்கிக்காரர், தொழிற்பேட்டையில் பணியாற்றியதாக நம்பப்படும் 45 வயது கேரி மார்ட்டின் என்றவர்.

அவர் தாக்குதலை நடத்தியதற்கான காரணம் தெரியவில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்