நியூஸிலந்துத் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மீது கொலைக் குற்றசாட்டு
நியூஸிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டு தொடர்பில் ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
(வாசிப்பு நேரம்: 30 விநாடிகள்)
நியூஸிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டு
தொடர்பில் ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
25 வயதுக்கு மேற்பட்ட அந்த ஆடவரைக் கைதுசெய்தது குறித்து நியூஸிலந்து காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர் நாளை (மார்ச் 16) நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.