Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கானா: வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்பில் மூவர் விசாரணை

கானாவில் (Ghana) வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்பில் மூவர் காவல்துறையால் விசாரிக்கப்பட்டுவருகிறார்கள்.

வாசிப்புநேரம் -
கானா: வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்பில் மூவர் விசாரணை

(படம்: PIUS UTOMI EKPEI/AFP/Getty Images)


கானாவில் (Ghana) வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்பில் மூவர் காவல்துறையால் விசாரிக்கப்பட்டுவருகிறார்கள்.

நாட்டின் தலைநகர் அக்ராவில் (Accra) அவை கண்டுபிடிக்கப்பட்டதாக அவ்வட்டாரக் காவல்துறை தெரிவித்துள்ளது.

குறைந்தது 7 வெடிகுண்டுகள் காவல்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

காவல்துறையின் விசாரணைகள் தொடர்கின்றன.

கானாவில் பொதுவாக அமைதி நிலவினாலும் இதற்கு முன்னர் இன, அரசியல் வன்முறைகளைச் சந்தித்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்