Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இஸ்ரேலில் மீண்டும் பரவும் நோய்த்தொற்று - நாடு முழுவதும் இரண்டாம் முடக்கநிலை அறிவிப்பு

இஸ்ரேலில் கொரோனா கிருமிப்பரவலை முன்னிட்டு நாடளாவிய முடக்கநிலை மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
இஸ்ரேலில் மீண்டும் பரவும் நோய்த்தொற்று - நாடு முழுவதும் இரண்டாம் முடக்கநிலை அறிவிப்பு

(படம்: REUTERS/Ronen Zvulun)

இஸ்ரேலில் கொரோனா கிருமிப்பரவலை முன்னிட்டு நாடளாவிய முடக்கநிலை மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளிலேயே நாடளாவிய முடக்கநிலையை மீண்டும் அமல்படுததியிருக்கும் முதல் நாடு இஸ்ரேல்.

பெரும்பாலான நாடுகளில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே முடக்கநிலை இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 நோய்ப் பரவலைத் தடுக்க நாடளாவிய முடக்கநிலை அவசியம் என்று இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெட்டன்யாஹூ (Benjamin Netanyahu) கூறினார்.

அது, தம் நாட்டு மக்கள் ஒவ்வொருவர்மீதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்