Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இத்தாலியில் மேலும் 683 பேர் COVID-19 கிருமித்தொற்றுக்குப் பலி

இத்தாலியில் மேலும் 683 பேர் COVID-19 கிருமித்தொற்றுக்குப் பலி

வாசிப்புநேரம் -
இத்தாலியில் மேலும் 683 பேர் COVID-19 கிருமித்தொற்றுக்குப் பலி

(படம்: Carlo Hermann/AFP)

இத்தாலியில் மேலும் 683 பேர் COVID-19 கிருமித்தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.

அதைத் தொடர்ந்து மாண்டோர் எண்ணிக்கை அங்கு 7,500ஐத் தாண்டிவிட்டது.

மேலும், 5,200 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அங்கு 74,000க்கு அதிகரித்துள்ளது.

இருப்பினும், கிருமித்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அண்மை வாரங்களில் குறைந்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லொம்பார்டி வட்டாரத்தில் மாண்டோர் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது.

எனினும், மெத்தனமாக இருந்துவிடமுடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்