Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இத்தாலி: கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கையில் சற்றே சரிவு

இத்தாலியில் தொடர்ந்து இரண்டாவது நாளாகப் புதிதாய்க் கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

வாசிப்புநேரம் -
இத்தாலி: கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கையில் சற்றே சரிவு

படம்: CRUCIATTI/AFP

இத்தாலியில் தொடர்ந்து இரண்டாவது நாளாகப் புதிதாய்க் கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
நேற்று அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 601.

உலகில் முன்னெப்போதும் இல்லாத அளவு சனிக்கிழமை இத்தாலியில் ஒரே நாளில் 800 மரணங்கள்.

அதே நாளில் 6,500 பேர் புதிதாகக் கிருமித்தொற்றுக்கு ஆளாயினர்.
நேற்று அந்த எண்ணிக்கை 4,789 ஆக இருந்தது.

இருப்பினும், மோசமான நிலையைக் கடந்து விட்டதாக இப்போதே கூற இயலாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்