கொள்ளையடிக்கப்பட்ட பழங்காலப் பொக்கிஷங்களை ஈராக்கிடம் ஒப்படைக்கும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்
லண்டனைச் சேர்ந்த வியாபாரி ஒருவரிடமிருந்து அந்தப் பொருட்கள் 2003ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டன.
கொள்ளையடிக்கப்பட்ட 5,000 ஆண்டுப் பழமையான பொக்கிஷங்களை ஈராக்கிடம் திரும்ப ஒப்படைக்கிறது பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.
பிறகு, இவ்வாண்டுத் தொடக்கத்தில் அந்தப் பொருட்கள் ஆய்வுக்காக பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று நடைபெறும் விழா ஒன்றில், லண்டனிலுள்ள ஈராக்கியத் தூதரகத்திடம் அப்பொக்கிஷங்கள் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.