Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கொள்ளையடிக்கப்பட்ட பழங்காலப் பொக்கிஷங்களை ஈராக்கிடம் ஒப்படைக்கும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்

லண்டனைச் சேர்ந்த வியாபாரி ஒருவரிடமிருந்து அந்தப் பொருட்கள் 2003ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டன. 

வாசிப்புநேரம் -

கொள்ளையடிக்கப்பட்ட 5,000 ஆண்டுப் பழமையான பொக்கிஷங்களை ஈராக்கிடம் திரும்ப ஒப்படைக்கிறது பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.

(படம்: AFP)

பிறகு, இவ்வாண்டுத் தொடக்கத்தில் அந்தப் பொருட்கள் ஆய்வுக்காக பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்று நடைபெறும் விழா ஒன்றில், லண்டனிலுள்ள ஈராக்கியத் தூதரகத்திடம் அப்பொக்கிஷங்கள் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்