Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மற்றுமோர் இணையத்தாக்குதல்?

பல நாடுகளில், "Wannacry" ஊடுருவல் முறை கொண்டு நடத்தப்பட்ட இணையத் தாக்குதலை போன்ற மற்றோர் இணையத் தாக்குதல் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மற்றுமோர் இணையத்தாக்குதல்?

(படம்: AFP)

பல நாடுகளில், "Wannacry" ஊடுருவல் முறை கொண்டு நடத்தப்பட்ட இணையத் தாக்குதலை போன்ற மற்றோர் இணையத் தாக்குதல் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"Adylkuzz" எனும் அந்த ஊடுருவல் முறை, கணினிச் சேவைகளை முடக்காது.

ஆனால், கணினியின் செயல்பாட்டைப் பெருமளவு மெதுவடையச் செய்வதாகக் கூறப்படுகிறது.

"Adylkuzz" முறை, கணினியின் செயல்பாட்டு ஆற்றலைத் திருடி, மொனேரோ எனும் மின்னியல் பணத்தை உருவாக்குகிறது.

அந்த ஊடுருவல் முறை, பல நாடுகளில், பல நூறு ஆயிரம் கணினிகளைப் பாதித்திருக்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்