Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நியூஸிலந்து

நியூஸிலந்து, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு அடுத்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து கட்டுப்பாடுகளைத் தளர்த்தவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நியூஸிலந்து

(படம்: REUTERS/Simon Watts)

நியூஸிலந்து, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு அடுத்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து கட்டுப்பாடுகளைத் தளர்த்தவிருக்கிறது.

அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளும் நடைமுறையைப் பின்பற்றலாம்.

தற்போது, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்துலகப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் காலத்தை அரசாங்கம் பாதியாகக் குறைத்துள்ளது.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், அடுத்த மாத நடுப்பகுதியிலிருந்து ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொண்டால் போதும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்