Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பாரிஸ் வெடிப்பு: 2 தீயணைப்பாளர்கள் , 1 ஸ்பானிய மாது பலி

பாரிஸில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் தீயணைப்பாளர்கள் இருவரும், ஸ்பானிய மாது ஒருவரும் மாண்டனர்.

வாசிப்புநேரம் -
பாரிஸ் வெடிப்பு: 2 தீயணைப்பாளர்கள் , 1 ஸ்பானிய மாது பலி

(படம்: AP)

பாரிஸில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் தீயணைப்பாளர்கள் இருவரும், ஸ்பானிய மாது ஒருவரும் மாண்டனர்.

(படம்: AP)

எரிவாயுக் கசிவைச் சீரமைக்கும் பணியில் அவசரகாலப் பிரிவினர் ஈடுபட்டிருந்தபோது வெடிப்பு நிகழ்ந்ததாக பிரெஞ்சு உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

சம்பவத்தில் 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்; அவர்களில் 10 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நூறு மீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள கட்டடங்களும் வெடிப்பின்போது ஆட்டங்கண்டதாகத் தகவல்கள் கூறின. அதனையடுத்து, பாரிஸின் மத்திய வட்டாரத்திலிருந்தோர் வெளியேற்றப்பட்டனர்.

வெடிப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்