உலகிலேயே ஆக நீண்டகாலம் முடக்கநிலையை அறிவித்துள்ள நாடு பெரு
உலகிலேயே ஆக நீண்டகாலம் முடக்கநிலையை அறிவித்துள்ள நாடு பெரு
பெருவில் விதிக்கப்பட்டுள்ள அவசரநிலையும் முடக்கநிலையும் அடுத்த மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
உலகிலேயே ஆக நீண்டகாலம் முடக்கநிலையை அறிவித்துள்ள நாடு பெரு.
அங்கு மூன்றரை மாதத்திற்கும் கூடுதலாக முடக்கநிலை நடப்பில் உள்ளது.
தென்னமெரிக்க நாடுகளில் ஆக அதிக நோய்த்தொற்றுச் சம்பவங்களைக்கொண்ட இரண்டாவது நாடு பெரு.
அங்கு சுமார் 112,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாண்டோர் எண்ணிக்கை 3,200க்கு மேல் உள்ளது.