Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: 12 லிருந்து 15 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களுக்கு Pfizer தடுப்பூசி போட ஒப்புதல் வழங்கப்படலாம்

அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பு, 12 இலிருந்து 15 வயதுக்கு இடைப்பட்ட இளையர்களுக்கு Pfizer நிறுவனத்தின் COVID-19 தடுப்பூசி போட அடுத்த வாரம் ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -

அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பு, 12 இலிருந்து 15 வயதுக்கு இடைப்பட்ட இளையர்களுக்கு Pfizer நிறுவனத்தின் COVID-19 தடுப்பூசி போட அடுத்த வாரம் ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன், நிறையப் பேருக்கு தடுப்பூசி போடத் திட்டமிடப்படுகிறது.

ஏற்கனவே 16 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்கு Pfizer தடுப்பூசி போட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தடுப்பூசி இளம் வயதினருக்கும் பாதுகாப்பு வழங்கியுள்ளதாக நிறுவனம் கண்டறிந்துள்ளது.

அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பு ஒப்புதல் வழங்கிய பின், மத்திய தடுப்பூசி ஆலோசனைக் குழு, 12 இலிருந்து 15 வயதுடையோருக்கு அந்த தடுப்பூசியைப் போடப் பரிந்துரைக்கலாமா என்பதைப் பற்றி விவாதிக்கும்.

-AP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்