Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19: தடுப்பு மருந்தைப் பெறுவதற்கு அதிகாரபூர்வமாக Pfizer நிறுவனத்தை அணுகியுள்ள பிரிட்டன்

Pfizer மருந்தாக்க நிறுவனம் தயாரித்துள்ள  தடுப்புமருந்தைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது பிரிட்டன் .

வாசிப்புநேரம் -

Pfizer மருந்தாக்க நிறுவனம் தயாரித்துள்ள தடுப்புமருந்தைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது பிரிட்டன் .

மருந்து, சுகாதாரப் பொருள்களுக்கான கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அதற்கான அனுமதிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

அனுமதி வழங்கப்பட்டால், அடுத்த மாதத்தில் பிரிட்டிஷ் மக்களுக்கு இலவசமாகத் தடுப்பு மருந்தைச் செலுத்த ஏற்பாடு செய்யப்படும்.

கிருமித்தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரிட்டனும் ஒன்று.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்