COVID-19: தடுப்பு மருந்தைப் பெறுவதற்கு அதிகாரபூர்வமாக Pfizer நிறுவனத்தை அணுகியுள்ள பிரிட்டன்
Pfizer மருந்தாக்க நிறுவனம் தயாரித்துள்ள தடுப்புமருந்தைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது பிரிட்டன் .
Pfizer மருந்தாக்க நிறுவனம் தயாரித்துள்ள தடுப்புமருந்தைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது பிரிட்டன் .
மருந்து, சுகாதாரப் பொருள்களுக்கான கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அதற்கான அனுமதிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
அனுமதி வழங்கப்பட்டால், அடுத்த மாதத்தில் பிரிட்டிஷ் மக்களுக்கு இலவசமாகத் தடுப்பு மருந்தைச் செலுத்த ஏற்பாடு செய்யப்படும்.
கிருமித்தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரிட்டனும் ஒன்று.