கர்ப்பிணியின் கருப்பையை வெட்டி குழந்தையை எடுத்த பெண்ணுக்கு மரண தண்டனை
அமெரிக்காவில், கர்ப்பிணியின் கருப்பையில் இருந்து குழந்தையை வெட்டியெடுத்த பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், கர்ப்பிணியின் கருப்பையில் இருந்து குழந்தையை வெட்டியெடுத்த பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு, பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
மரணத்தை விளைவிக்கும் ஊசி மூலம், டிசம்பர் 8 ஆம் தேதி, Lisa Montgomery எனும் அந்தப் பெண்ணுக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்.
2004-ஆம் ஆண்டு 23 வயது கர்ப்பிணியின் கழுத்தை நெரித்துக் கொன்று, அவரின் கருப்பையில் இருந்த குழந்தையைக் கடத்திச் சென்றதற்காக Montgomery மரண தண்டனையை எதிர்நோக்குகிறார்.