Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கர்ப்பிணியின் கருப்பையை வெட்டி குழந்தையை எடுத்த பெண்ணுக்கு மரண தண்டனை

அமெரிக்காவில், கர்ப்பிணியின் கருப்பையில் இருந்து குழந்தையை வெட்டியெடுத்த பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

அமெரிக்காவில், கர்ப்பிணியின் கருப்பையில் இருந்து குழந்தையை வெட்டியெடுத்த பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு, பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

மரணத்தை விளைவிக்கும் ஊசி மூலம், டிசம்பர் 8 ஆம் தேதி, Lisa Montgomery எனும் அந்தப் பெண்ணுக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்.

2004-ஆம் ஆண்டு 23 வயது கர்ப்பிணியின் கழுத்தை நெரித்துக் கொன்று, அவரின் கருப்பையில் இருந்த குழந்தையைக் கடத்திச் சென்றதற்காக Montgomery மரண தண்டனையை எதிர்நோக்குகிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்