Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சிங்கப்பூரில் Samsung புதியரகக் கைத்தொலைபேசிகள் அடுத்த மாதம் விற்பனைக்கு

சாம்சுங் நிறுவனம் சிங்கப்பூரில் அதன் புதியரக கைத்தொலைபேசிகளான Galaxy S10, S10+ ஆகியவற்றை அடுத்த மாதம் 8ஆம் தேதி முதல் விற்பனைக்கு விடவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் Samsung புதியரகக் கைத்தொலைபேசிகள் அடுத்த மாதம் விற்பனைக்கு

(படம்: AFP/Justin Sullivan/Getty Images)


சாம்சுங் நிறுவனம் சிங்கப்பூரில் அதன் புதியரக கைத்தொலைபேசிகளான Galaxy S10, S10+ ஆகியவற்றை அடுத்த மாதம் 8ஆம் தேதி முதல் விற்பனைக்கு விடவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

விலை விவரங்கள்:

* Galaxy S10 : விலை - $1,078 ( 128 GB கொள்ளளவு)
* Galaxy S10+ : விலை - $2,198 (1TB - கொள்ளளவு)

கைதொலைபேசிகள் வெள்ளை, கருப்பு, பச்சை ஆகிய நிறங்களில் வெளியாகவிருக்கின்றன.

கைத்தொலைபேசிகளை வாங்க வாடிக்கையாளர்கள் இன்று முதல் Samsung இணையப்பக்கத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

முன்பதிவு செய்பவர்கள் மார்ச் 5 முதல் கருவியைப் பெற்றுக்கொள்ளலாம்.

சாம்சுங் நிறுவனம் அதன் புதிய மடக்கிவைக்கக்கூடிய திறன்பேசி குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளது. அதன் பெயர்
Galaxy Fold . அது ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று நிறுவனம் தெரிவித்தது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்