பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வெளியே காரைக் கொண்டு தாக்குதல் - பயங்கரவாதத் தடுப்புக் காவல்துறை விசாரணை
இன்றைய சம்பவத்தை பயங்கவரவாதத் தொடர்புடையது என வகைப்படுத்தியிருப்பதாக அது குறிப்பிட்டது.
இன்றைய சம்பவத்தை பயங்கவரவாதத் தொடர்புடையது என வகைப்படுத்தியிருப்பதாக அது குறிப்பிட்டது.
20 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் லண்டனின் தெற்குப் பகுதிக் காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதசாரிகள் பலர் காயமடைந்ததாகவும், இருப்பினும் அவர்களில் யாருடைய உயிருக்கும் ஆபத்தில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
பிரிட்டனின் பயங்கரவாதத் தடுப்புக் காவல்துறை, சம்பவம் குறித்த விசாரணைக்குத் தலைமையேற்றுள்ளது.