Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அதிபர் டிரம்ப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பெண்கள்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு எதிராக வாஷிங்டனில் நடத்தப்பட்ட வருடாந்தரப் பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றுள்ளனர்.

வாசிப்புநேரம் -
அதிபர் டிரம்ப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பெண்கள்

(படம்: AFP)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு எதிராக வாஷிங்டனில் நடத்தப்பட்ட வருடாந்தரப் பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

அதில் திரு. டிரம்ப் வெற்றிபெற்று இன்னும் நான்காண்டுகளுக்கு பதவியில் நிலைப்பதை நினைத்துப் பார்க்கவே பயமாய் உள்ளதாகப் பேரணியில் பங்கேற்றோர் கூறினர்.

ஆனால், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இம்முறை குறைவான பெண்களே பேரணியில் பங்கேற்றனர்.

2017 இல், திரு. டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு, நாடு முழுவதும் அவருக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணிகளில், 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்