Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஜெர்மன் விலங்குத் தோட்டத்திலிருந்து 2 சிங்கம், 2 புலி, ஒரு சிறுத்தை தப்பியோட்டம்

ஜெர்மன் விலங்குத் தோட்டத்திலிருந்து 2 சிங்கம், 2 புலி, ஒரு சிறுத்தை தப்பியோட்டம்

வாசிப்புநேரம் -
ஜெர்மன் விலங்குத் தோட்டத்திலிருந்து 2 சிங்கம், 2 புலி, ஒரு சிறுத்தை தப்பியோட்டம்

(படம் : Pixabay )

சூறாவளியாலும், வெள்ளத்தாலும் ஜெர்மன் விலங்குத் தோட்டத்தின் சுவர்களும், வேலிகளும் உடைந்தன.

சுவர்கள் உடைந்ததால் விலங்குத் தோட்டத்திலிருந்து 2 சிங்கம், 2 புலி, ஒரு சிறுத்தை இன்று தப்பியோடின.

விலங்குத் தோட்டத்திற்கு அருகே வசிக்கும் மக்களை வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என ஜெர்மனியக் காவல்துறை கேட்டுக்கொண்டது.

விலங்குகளைக் கண்டால் காவல்துறையிடம் தெரிவிக்கும்படி அது அறிவுறுத்தியது.

ஒரு கரடி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்