மூதுரை
மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல உருவும் உயர் குலமும் எல்லாம்...
மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம்- திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம்.
நெருங்கிய உறவும் வானுயர் செல்வமும் நல்ல உடல் அழகும் உயர்ந்த குடும்பமும் மனைவியோடு சேர்ந்திருக்கும்போது கூடவே இருக்கும், அவள் பிரிந்துபோனால் எல்லாம் போய்விடும்.
November 30, 2025