Skip to main content
3.7 டன் எடை விலங்குத் தந்தங்கள், பற்கள் பறிமுதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

3.7 டன் எடை விலங்குத் தந்தங்கள், பற்கள் பறிமுதல்

சிங்கப்பூரில் 3.7 டன் எடையுள்ள யானைத் தந்தங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு பெரிய அளவில் யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது இது 2வது முறை.

வாசிப்புநேரம் -

வெளியீடு : 19 May 2015 06:06PM புதுப்பிப்பு : 19 May 2015 09:06PM

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 3.7 டன் எடையுள்ள யானைத் தந்தங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு பெரிய அளவில் யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது இது 2வது முறை.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்