3.7 டன் எடை விலங்குத் தந்தங்கள், பற்கள் பறிமுதல்
சிங்கப்பூரில் 3.7 டன் எடையுள்ள யானைத் தந்தங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு பெரிய அளவில் யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது இது 2வது முறை.
வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 3.7 டன் எடையுள்ள யானைத் தந்தங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு பெரிய அளவில் யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது இது 2வது முறை.