Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கடந்த பத்தாண்டுடன் ஒப்பிடுகையில் விரைவாக மூப்படையும் மக்கள்தொகை

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் மக்கள்தொகை கடந்த பத்தாண்டுடன் ஒப்பிடுகையில் மேலும் விரைவாக மூப்படைகிறது. 

பிரதமர் அலுவலகத்தின் தேசிய மக்கள் தொகை, திறனாளர்ப் பிரிவு இன்று (29 செப்டம்பர்) விவரங்களை வெளியிட்டது.

கடந்த ஓராண்டில் மூத்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

64 வயதுக்கு மேற்பட்டோர்

  • ஜூன் 2021 - 17.6%
  • ஜூன் 2022 - 18.4%

2012-ஆம் ஆண்டில் அந்த விகிதம் 11.1 விழுக்காடு.

79 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கையும் கடந்த பத்தாண்டில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமாகக் கூடியுள்ளது.

இந்நிலையில், 2030-ஆம் ஆண்டுக்குள் குடிமக்களில் சுமார் 24 விழுக்காட்டினர் 64 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்