Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இன்று முதல் தொடங்கிய சிங்கப்பூர் - இந்தியா தடுப்பூசிப் பயணத்தடம்

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே, பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றி மேற்கொள்ளும் பயணம் இன்று தொடங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே, பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றி மேற்கொள்ளும் பயணம் இன்று தொடங்கியுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கான முதல் விமானம் இன்றிரவு மணி 8.20வாக்கில் கிளம்பியது.

தடுப்பூசிப் பயண ஏற்பாட்டின்கீழ், சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய முதல் விமானம் இன்று காலை புதுடில்லியில் தரையிறங்கியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்