Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆசியான் கிண்ணக் காற்பந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேற சிங்கப்பூர் அணிக்கு இறுதி வாய்ப்பு

வாசிப்புநேரம் -

ஆசியான் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேற  சிங்கப்பூர் அணிக்கு இறுதி வாய்ப்பு...

அது இன்றிரவு வியட்நாம் அணியை மீண்டும் சந்திக்கவிருக்கிறது.

சிங்கப்பூர் ஏற்கனவே வியாழக்கிழமை நடந்த முதல் ஆட்டத்தில்  2-0 கோல் கணக்கில் தோல்வியுற்றது.

அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும்.

அது சவாலாக இருந்தாலும் நடக்கமுடியாத காரியம் இல்லை என்று அணியினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

ஆட்டம் இன்றிரவு சிங்கப்பூர் நேரப்படி 9 மணிக்கு வியட்நாமில் நடைபெறும்.

வெற்றி பெறும் அணி தாய்லந்து அல்லது பிலிப்பீன்ஸை இறுதிச் சுற்றில் சந்திக்கும்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்