Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் 165 பேர் மருத்துவமனையில்; தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 பேர்

சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் 165 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் 165 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

  • உயிர்வாயு சிகிச்சை தேவைப்படுவோர்: 17
  • தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளோர்: 11
  • COVID-19 நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு இடங்கள்: 51.1 விழுக்காடு
  • சிங்கப்பூரில் தடுப்பூசி போடத் தகுதிபெற்றவர்களில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் (பிள்ளைகள் உட்பட): 91%
  • Booster தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம்: 48% 

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மாண்டோர் மொத்த எண்ணிக்கை 838-ஆக உள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்