Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"2 ஆண்டுகள் கழித்துத் திடீரென முகக்கவசம் இல்லாமல் இருப்பதற்குக் கூச்சமாக இருக்கும்"

வாசிப்புநேரம் -

பெரும்பாலான உட்புறங்களில் முகக்கவசம் அணியவேண்டிய கட்டாயமில்லை என்றபோதும் தொடர்ந்து அணியவிருப்பதாகச் சில பெற்றோரும் பிள்ளைகளும் கூறுகின்றனர்.

வரும் திங்கட்கிழமை நடப்புக்கு வரும் புதிய விதி பள்ளிகளுக்கும் பொருந்தும்.

இத்தனைக் காலம் முகக்கவசம் அணிந்து சக மாணவர்களுடன்  பழகியபிறகு அதைத் திடீரென நிறுத்துவது சிரமம் என்கின்றனர் பிள்ளைகள்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்