பாதுகாப்பு ஏற்பாடுகளோடு நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்புப் பிரார்த்தனைகள்
சிங்கப்பூர் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்புப் பிரார்த்தனைகள் நேற்றிரவு (24 டிசம்பர்) தொடங்கின.
வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்புப் பிரார்த்தனைகள் நேற்றிரவு (24 டிசம்பர்) தொடங்கின.
கிருமிப்பரவல் சூழலில் மீண்டும் அவை நடைபெற்றாலும், கொண்டாட்ட உணர்வு சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு இன்னும் அதிகமாக இருக்கிறது.
மேலும் தகவல் வழங்கினார் நிருபர் சுகந்தி.