சிங்கப்பூர் exclusive
வைத்தவுடன் சிவக்கும் மருதாணி - பாதுகாப்பானதா?
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மருதாணி...
ஒரு காலத்தில் புள்ளி புள்ளியாக வைக்கப்பட்டது.
தற்போது பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் வைக்கப்படுகிறது.
அதற்கு cone என்ற கூம்பிலிருந்து மருதாணி பயன்படுத்தப்படுகிறது.
இந்த வகை மருதாணி வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பானதா என்பதைக் கடைகள் எவ்வாறு உறுதிசெய்கின்றன?
கண்டறிந்தது 'செய்தி'.
ஒரு காலத்தில் புள்ளி புள்ளியாக வைக்கப்பட்டது.
தற்போது பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் வைக்கப்படுகிறது.
அதற்கு cone என்ற கூம்பிலிருந்து மருதாணி பயன்படுத்தப்படுகிறது.
இந்த வகை மருதாணி வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பானதா என்பதைக் கடைகள் எவ்வாறு உறுதிசெய்கின்றன?
கண்டறிந்தது 'செய்தி'.
ஆதாரம் : Mediacorp Seithi