சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
இணையத்தில் வாங்குவது சுலபம்தான்...ஆனால் தொட்டுப் பார்த்து வாங்குவது போல் வருமா?
வாசிப்புநேரம் -
ஈராண்டுகளுக்குப் பிறகு தீபாவளிச் சந்தைகள் முழு அளவில் திறக்கப்பட்டுள்ளன.
வீட்டிலிருந்து செயல்பட்ட கடைகளும்....
இணையத்தில் துணிமணிகளை வாங்கியோரும்.....
இப்போது சந்தைகளில்....
கடை நடத்துவோர் காணும் வித்தியாசம் என்ன? மக்கள் எதை விரும்புகிறார்கள்?
அறிந்து வந்தது செய்தி.
ஆதாரம் : Mediacorp Seithi