பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் என்ன செய்வது?
பண்டிகைக் காலத்தின்போது சிங்கப்பூரர்கள் பலர் ஜொகூர் பாருவுக்குச் சென்று தீபாவளிக்குத் தேவையான பொருள்களை வாங்குவதுண்டு.
பண்டிகைக் காலத்தின்போது சிங்கப்பூரர்கள் பலர் ஜொகூர் பாருவுக்குச் சென்று தீபாவளிக்குத் தேவையான பொருள்களை வாங்குவதுண்டு.
ஆனால் வாரயிறுதி நாள்களில் ஜொகூர் பாருவுக்குச் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.
மணிக்கணக்காக நீடிக்கும் வாகன நெரிசலில் காத்திருப்பது சிரமமான ஒன்றாக இருந்தாலும் அதைக் கலகலப்பான ஒன்றாக மாற்ற சில வழிகள் உண்டு.
நகைச்சுவையான முறையில் எங்கள் செய்தியாளர்கள் வழங்கும் குறிப்பு இதோ!